/* */

குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா? உடனே வாட்ஸ் அப் செய்ய போலீஸ் அறிவுரை

சட்டவிரோதமான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் குறித்த வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என்று தென்காசி போலீசார் அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா? உடனே வாட்ஸ் அப் செய்ய போலீஸ் அறிவுரை
X

தென்காசி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "உங்கள் பகுதிகளில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்த தகவலை 9385678039 என்ற தென்காசி மாவட்ட காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். நீங்கள் அளிக்கும் தகவல் ரகசியம் காக்கப்படும்" என்று, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 26 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்