/* */

தென்காசி : வரும் 18-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் 18ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தென்காசி : வரும் 18-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
X

தென்காசி கலெக்டர் அலுவலகம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்டஆட்சித் தலைவரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது 18.10.2021 திங்கள் கிழமை முதல் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

மேற்படி ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டத்திற்கு கோரிக்கை மனுக்களை அளிக்க வருகை தரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும் அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு சமூக இடைவெளியைக்கடைபிடிக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ்,செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Oct 2021 6:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்