/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் திமுகவினர் விருப்ப மனு

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இடம் விருப்ப மனு பெறப்பட்டது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் திமுகவினர் விருப்ப மனு
X

தென்காசியில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே திமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருவாய் துறை அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.கே.எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

Updated On: 17 Sep 2021 3:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  4. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  8. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!