/* */

தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

தென்காசி சட்டமன்ற அலுவலகத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
X

தேசியக்கொடி ஏற்றி வைத்த எம்.எல்.ஏ. பழனி நாடார். 

இந்தியா முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார், சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 73 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு