/* */

ராகுல்காந்தி பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை

ராகுல்காந்தி பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை
X

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பூரண நலம் வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் அவர் உடல் நலம் பெற வேண்டி தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் பழனி நாடார் தலைமையில் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காதர் வட்டார தலைவர் பெருமாள் மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் சுப்பையா நாடார் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ், சுப்பிரமணியன், ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  3. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  4. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  5. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  7. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  8. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  10. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!