/* */

தென்காசி அருகே கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

காமராஜர் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தென்காசி அருகே கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது
X

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் கொலை வழக்கு மற்றும் குத்துக்கல்வலசையில் காமராஜர் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து, அருகில் இருந்த கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, இருசக்கர வாகனங்களை திருடிச்சென்று பதற்றத்தை உண்டாக்கும் வகையில் செயல்பட்ட ஜேசு ராஜன் (வயது 24), என்பவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் படி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 7 May 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?