/* */

தென்காசியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு - கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தென்காசியில், வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு - கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

மழை பாதிப்பு குறித்து, தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜே. சாரு ஐ.ஏ.எஸ். ஆய்வு நடத்தினார். 

தென்காசி மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு, அணைக்கட்டுகளில் உள்ள நீர் இருப்பு, ஆறு மற்றும் கால்வாய்களில் செல்லும் நீர்ப்போக்கு தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜே. சாரு ஐ.ஏ.எஸ். நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Updated On: 30 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  4. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  5. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  6. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  7. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  8. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  9. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  10. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!