/* */

தென்காசி காவல்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி காவல்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

தென்காசி காவல்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
X

காவல்துறையை கண்டித்து தென்காசியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசியில், வழக்கில் சம்பந்தமில்லாத இளைஞரை தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றாம்சாட்டி, காவல்துறையை கண்டித்து, இந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் குற்றாலநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதைத்தொடர்ந்து காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷ பெருமாள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன், விஸ்வ ஹிந்து பரிஷத் தளவாய், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...