Begin typing your search above and press return to search.
தொடர் கனமழை: தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தர கோபாலராஜ் உத்தரவிட்டுள்ளார்.