/* */

தென்காசியில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் ரத்து : இணையதளம் வழியாக மனு அனுப்பலாம்

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை இணையதளம் வழியாக அனுப்புலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் குறைதீர்க்கும்  நாள்கூட்டம் ரத்து : இணையதளம் வழியாக மனு அனுப்பலாம்
X
தென்காசி மாவட்ட கலெக்டர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரசின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

மனுக்களை https: //gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் கணினி அல்லது அலைபேசி மூலமாகவோ அல்லது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களிலோ பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2022 2:36 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?