/* */

மலைவாழ் மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

இந்த முகாமில் காணிக்குடியிருப்பு மலைவாழ் மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கண் பார்வைக்கான சேவை அமைப்பு மற்றும் திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து குற்றாலம் ஐந்தருவியில் தனியார் தங்கும் விடுதியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காணிக்குடியிருப்பு மலைவாழ் மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு கண்களை பரிசோதித்து அதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் காணி இனமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Updated On: 24 Sep 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...