/* */

தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு: மாவட்ட எஸ்பி தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு: மாவட்ட எஸ்பி  தொடக்கம்
X

தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பொருளாதார குற்ற பிரிவில் நாகர்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) குமரேசன் தலைமையில் காவல் ஆய்வாளர் ரோஸ்லின் சேவியோ மற்றும் 04 காவலர்களைக் கொண்டு இப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.பொருளாதார ரீதியான குற்றங்களை விரைவில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வண்ணம் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது.

Updated On: 2 Oct 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!