/* */

தென்காசி ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலர் பதவியை திமுக பிடித்தது

தென்காசி ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வெற்றிப் பெற்றார்.

HIGHLIGHTS

தென்காசி ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலர் பதவியை திமுக பிடித்தது
X

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை பிடித்த திமுக வேட்பாளர் கலாநிதி.

தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஒன்றியக்குழு 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட திமுகவைச் சார்ந்த கலாநிதி வெற்றி.

தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஒன்றாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவியது. இதில் திமு சார்பாக கலாநிதி, அதிமுக சார்பாக பாரதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக செல்வி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பாக போட்டியிட்ட கலாநிதி 2 994 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இரண்டாவது இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வி 814 வாக்குகள் பெற்று பிடித்தார். அதிமுக வேட்பாளர் பாரதி 285 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.

Updated On: 12 Oct 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்