/* */

சுரண்டையில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மின்சார சிக்கன வார விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சுரண்டையில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மின்சார சிக்கன வார விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மின்சார சிக்கன தொடர்பான விளக்க துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தென்காசி செயற்பொறியாளர் பா.கற்பகவிநாயகசுந்தரம் மற்றும் சுரண்டை உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் முன்னிலையில் மின்சார சிக்கன விழிப்புணர்வு குறித்து வாகனம் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

மேலும் உதவி மின் பொறியாளர்கள் களஞ்சியம், சுடலை மணி, மனோகரன், ஷேக் உமர் பரூக், விக்னேஷ், முகம்மது அலி, சண்முகவேல் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 8:05 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு