/* */

தென்காசி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தினமும் நீர் மோர் விநியோகம்

தென்காசி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தினமும் நீர் மோர் விநியோகம்
X

தென்காசி 23 வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தலைமையில் இசக்கி அம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

தென்காசி 23 வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தலைமையில் இசக்கி அம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. தென்காசி பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் குத்தாலிங்கம் நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார் 87 வதுகிளை தலைவர் ராஜசேகர் 23 வது வார்டு தலைவர் கார்த்திக் சீனிவாசன், முருகன், ரகுபதி, ராதா, சுதர்சன், மகேஸ்வரி, கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வரும் கோடை காலம் முழுவதும் தினசரி மதியம் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என 23 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தெரிவித்தார்.

Updated On: 26 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  2. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  4. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  5. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  7. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  8. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?