/* */

தென்காசி அருகே இலஞ்சியில் கார் டிரைவர் வீட்டின் அருகில் கொலை

தென்காசி அருகே இலஞ்சியில் கார் டிரைவர் வீட்டின் அருகில் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

தென்காசி அருகே இலஞ்சியில் கார் டிரைவர் வீட்டின் அருகில் கொலை
X

தென்காசி மாவட்டம் இலஞ்சியை அடுத்து உள்ள கீழே இலஞ்சியில் வசித்து வருபவர் சின்ன இசக்கி. இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 15 வயதில் 1 மகனும், 10 வயதில் 1 பெண் குழந்தையும் உள்ளது. இவருடைய மனைவி தென்காசியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டில் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இன்று இவரது வீட்டில் கான்கிரிட் பணி நடைபெற இருந்த நிலையில், இன்று காலை அவர் வீட்டின் முன் சின்ன இசக்கி கடுமையாக தாக்கப்பட்டு இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல் துறையினர் விரைந்து வந்து சின்ன இசக்கி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சின்ன இசக்கி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து குற்றாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 11:25 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  2. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  3. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  4. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  6. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  7. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
  9. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  10. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...