/* */

குற்றாலம் அருவியை திறக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 23.10.21. அன்று குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

குற்றாலம் அருவியை திறக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
X

குற்றாலம் அருவிகளில் பொதுமக்களை குளிப்பதற்கு அனுமதி வேண்டி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது கொரோனா தொற்று குறைந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாத்தலங்கள் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் இதுவரை குற்றாலம் அருவிகளில் பொதுமக்களை குளிக்க அனுமதி வழங்காமலும் பேரூராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்களின் இரண்டு ஆண்டுக்கான குத்தகை தொகை இணையும், திருக்குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான கடைகளின் இரண்டு ஆண்டுக்கான குத்தகை தொகை இணையும் இதுவரை ரத்து செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தி தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 23.10.21. அன்று காலை 11 மணி அளவில் குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Updated On: 15 Oct 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  2. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  3. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  4. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  5. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  6. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  7. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  8. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  9. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  10. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்