/* */

பாவூர்சத்திரத்தில் நவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள்

பாவூர்சத்திரத்தில் நவராத்திரியை முன்னிட்டு மாணவர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னை மற்றும் பாவூர்சத்திரத்தில் உள்ள நட்சத்திரா கல்சுரல் அகாடமி சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக இரண்டரை வயது முதல் 30 வயதிற்கு மேற்பட்டோர் வரை பரதநாட்டியக் கலை பயின்று வருகின்றனர்.

இந்த அகாடமி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு கோவில்களில் நடன நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் மற்றும் வென்னிமலை முருகன் கோவிலிலும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவிகள் ஆண்டாள் பாடல், முருகர் பாடல், விநாயகர், சிவதாண்டவம், சிவன் பாடல்கள் மற்றும் கிருஷ்ணர் பாடல்களுக்கு நடனம் ஆடினர். நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பாவூர்சத்திரத்தில் வென்னிமலை முருகன் கோவில் அமைக்கப்பட்டிருந்த நவராத்திரி கொலு முன்பு பெண்கள் அமர்ந்து பஜனை செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 16 Oct 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!