/* */

செப்.26 -ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நடைபெற உள்ளது

தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு குறைத்தீர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

செப்.26 -ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்  நடைபெற உள்ளது
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 26.09.2022 அன்று காலை 11:00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள்,அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 26.09.2022 அன்று காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகையான தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், குடும்ப அட்டை-நகல், ஆதார் அடடை-நகல், வாக்காளர் அட்டை - நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 23 Sep 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  2. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  3. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு