/* */

பாவூர்சத்திரம் அருகே கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கைது

பாவூர்சத்திரம் அருகே நகைகள் மற்றும் பணம் கொள்ளை சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாவூர்சத்திரம் அருகே கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 6 பேர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனூர் என்ற கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியர் அருணாசலம் என்பவர் வீட்டில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் 100 பவுன் தங்க நகைகளும் 10 லட்ச ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடித்தனர்.

இந்த சம்பவத்தில் தற்போது ஆறு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 50 பவுன் நகைகளும் மூன்றரை லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாவூர்சத்திரம் காவல் துறையினர் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கூட்டாளிகளான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் விமல் சதீஷ், சென்னை பச்சரபாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், கமல்ராஜ், வாஜாத் அலி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லுசாமி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Updated On: 15 July 2022 12:06 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு