/* */

தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகள் கைது

தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகள் கைது
X

கடந்த மாதம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து அய்யாபுரத்தை சேர்ந்த மணிக்குமார் என்பவரை 5 திருநங்கைகள் சேர்ந்து கொடுரமாக தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்காசி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த திருநங்கைகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் A.மணிமாறன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் K.S.பாலமுருகன் தலைமையில் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் மு.நி.கா. மலர்கொடி ஆகியோர் இன்று தலைமறைவு எதிரிகளான திருநங்கைகள் சிவா என்கிற அம்பிகா, அக்பரலி என்கிற நஸ்ரியா, மனோஜ்குமார் என்கிற ரூபாஸ்ரீ, ஐயப்பன் என்கிற ஸ்ரீநிதி, செண்பகராமன் என்கிற மித்ரா ஆகியோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருநங்கைகள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Updated On: 18 May 2022 6:20 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  3. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  4. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  8. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  10. ஈரோடு
    ஈரோட்டில் கொளுத்திய வெயில் 109.4 டிகிரியுடன் மாநிலத்தில் டாப்