/* */

தென்காசி: 20 ஆயுதப்படை காவலர்களுக்கு பணிமாறுதலுக்கான கவுன்சிலிங்

தென்காசி மாவட்டத்தில் 20 ஆயுதப்படை காவலர்களுக்கு பணிமாறுதலுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி: 20 ஆயுதப்படை காவலர்களுக்கு பணிமாறுதலுக்கான கவுன்சிலிங்
X

தென்காசி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான கலந்தாய்வை போலீஸ் எஸ்.பி. கிருஷ்ணராஜ் நடத்தினார்.

தென்காசி மாவட்டத்தில் இயங்கிவரும் காவல் நிலையங்களின் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பெயரில் தென்காசி ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்த 20 இரண்டாம் நிலை காவலர்களை காவலர் பயிற்சியின்போது எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களின் விருப்ப ஒப்புதலைப் பெற்று அவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் கேட்கப்படும் காவல் நிலையம் வழங்கப்பட்டது.


பின்பு இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்வு செய்யப்பட்ட 20 காவலர்களிடம் கூறுகையில் ஆயுதப் படையில் இருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்காக செல்ல இருக்கும் நீங்கள் முன்பு இருந்ததை விட கூடுதல் பொறுப்புடன், பொதுமக்களிடம் கனிவாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்வதோடு, பொது மக்களுக்கு காவல்துறை என்றும் நண்பன் என்பதை உணர்த்தும் வகையில் பணிபுரிய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

Updated On: 21 Nov 2021 6:54 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?