/* */

தென்காசியில் ரூ.1.20 லட்சம் நகை திருட்டு சம்பவம்: 2 பேர் கைது

தென்காசியில் ரூ.1.20 லட்சம் நகை திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தென்காசியில் ரூ.1.20 லட்சம் நகை திருட்டு சம்பவம்: 2 பேர் கைது
X

நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலையத்திற்குட்பட்ட மலையான் தெருவில் வசித்து வருபவர் முப்புடாதி. இவர் கடந்த 15ம் தேதி கடைக்கு சென்ற போது பீரோவை உடைத்து சுமார் 24 கிராம் எடை கொண்ட தங்கச் செயினை யாரோ திருடி விட்டதாக கொடுத்த புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில், தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பகராஜா, தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ், காவலர் செளந்தர், பராக்கிரம பாண்டி தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மலையான் தெருவை சார்ந்த முத்துமாலை என்பவரது மகன் பால செல்வகணேஷ் 17, மற்றும் களக்கோடி தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் விவேக் 24 ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,20000 ம் மதிப்புள்ள தங்க செயின் மீட்கப்பட்டது.

Updated On: 23 April 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  2. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  6. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  9. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...