/* */

அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்ட்டது

தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரூ, 4 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்ட்டது.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்ட்டது
X

அரசு மருத்துவமனைக்கு ரூ, 4 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்ட்டது.

தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 4 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் காதர் மைதீன், சந்தோஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 5 July 2021 4:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...