/* */

தையல்கலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு

தையல்கலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு வழங்கினார்கள்.

HIGHLIGHTS

தையல்கலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு
X

தென்காசி மாவட்ட தையல்கலை தொழிலாளர்கள் எம்.எல்.ஏ பழனி நாடாரிடம் மனு கொடுத்தனர்.

தையல்கலை தொழிலாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி எம்எல்ஏ பழனி நாடாரிடம் மனு கொடுத்தனர்.

தென்காசி மாவட்ட தையல் கலைஞர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தையல்கலை தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக கொரோனா ஊரடங்கினால், தொழிலும் இன்றி, வருமானமும் இன்றி இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே தையல் கலைஞர்களுக்கு கொரோனா கால ஊரடங்கு நிவாரண நிதி வழங்கி இப்பகுதி தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 Jun 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்