/* */

சங்கரன்கோவில் அருகே வாலிபர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் தீவிர விசாரணை

சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் மலைப்பகுதியில் விஜய கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை. காவல்துறையினர் தீவிர விசாரணை.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே வாலிபர் வெட்டி படுகொலை: காவல்துறையினர் தீவிர விசாரணை
X

சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் மலைப்பகுதியில் விஜய கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை. அவரது நண்பரே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகணேஷ் என்பவர் கூடலூர் மலைப்பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அப்பகுதியாக சென்றவர்கள் வாசுதேவநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து விஜய கணேசன் நண்பரான கோபி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மதுபோதையில் இருவரும் தகராறில் ஈடுபட்டு கோபி என்பவர் விஜய கணேஷ் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updated On: 16 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...