/* */

கரிவலம் வந்தநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் திருடிய வாலிபர் கைது

கரிவலம் வந்தநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கரிவலம் வந்தநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் திருடிய வாலிபர் கைது
X

கோழிப்பண்ணையில் திருடிய வாலிபர் 

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கோமதி முத்துபுரத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் ஜேக்கப் ஜெயக்குமார்(42). இவர் கரிவலம் வந்தநல்லூர் அருகே, கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது கோழிப்பண்ணையில் அடிக்கடி கோழிகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ஒரு வாலிபர் கோழி திருடியதை கண்ட ஊழியர்கள், அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் திருடிய வாலிபர் சங்கரன்கோவில் என்.ஜி.ஒ காலனியை சேர்ந்த சங்கர் மகன் ஹரிஹரசுதன்(21) என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஹரசுதனை கைது செய்தனர்.

Updated On: 30 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!