/* */

சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி

தமிழீழ விடுதலை போராட்ட களத்தில் வீரமரணமடைந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி
X

சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழீழ விடுதலை போராட்ட களத்தில் வீரமரணமடைந்த விடுதலை புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குருவிகுளம் அருகே உள்ள கொக்கு குளத்தில் மாவீரர் நாள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குருவிகுளம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் மாவட்ட பொருளாளர் அங்கயற்கணி பாண்டி முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். இதில் தொகுதி செயலாளர் சோமசுந்தரம், செய்தி தொடர்பாளர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!