/* */

சீரான குடிநீர் விநியோகம்: கோவில்பட்டியில் அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை

குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் நேரில் சென்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

HIGHLIGHTS

சீரான குடிநீர் விநியோகம்: கோவில்பட்டியில் அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை
X

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை நடத்தினார்.

சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக கோவில்பட்டியில் அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை நடத்தினார்.

நகராட்சி அலுவலகத்தில் கோவில்பட்டியில் சீரான குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், கோவில்பட்டி நகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். நகரில் எங்கேயாவது குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதியில் ரோடு போடாத இடங்களில் ரோடுகள் போடப்படும் என்றார் அமைச்சர் கீதாஜீவன்.

கூட்டத்தில். நகராட்சி கமிஷனர் ராஜாராம், பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன், உதவி பொறியாளர்கள் பிரதான்பாபு, சுரேஷ் மற்றும் திமுக நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர்கள் சேதுரத்தினம், தவமணி, பரமசிவம்.

மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், அவைத்தலைவர் முனியசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, ரவீந்திரன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், மூப்பன்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரீஸ்வரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன், நாகராஜ், செல்லப்பா, முன்னாள் நகர செயலாளர் சிவா, நகர வர்த்தக அணி அமைப்பாளர் துரை மற்றும் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!