/* */

சங்கரன்கோவில் சங்கரநாரயணர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் சங்கரநாரயணர் கோமதி அம்பாள் கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஐப்பசி மாத திருக்கல்யாணத்திருவிழா கோமதி அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் காலை 7.35மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பன்னீர், பழங்கள், விபூதி, வாசனைதிரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

இத்திருக்கல்யாண திருவிழாவானது 11நாட்கள் நடைபெறக்கூடியது. இதில் 11வது நாள் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் திருக்கால்யாண நிகழ்வு நடைபெறும்.

Updated On: 22 Oct 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?