/* */

வனவிலங்குகள் வார விழாவையொட்டி பேச்சுப்போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

நெல்லை வனச்சரகம் சார்பில் நடைபெறும் ஆன்லைனில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வனவிலங்குகள் வார விழாவையொட்டி பேச்சுப்போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
X

துண்டு பிரசுரம்.

வனவிலங்குகள் வார விழாவை முன்னிட்டு நெல்லை வனச்சரகம் சார்பில் இணையதளம் வழியாக பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..

திருநெல்வேலி வனச்சரகத்தில் உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் வார விழா கொண்டாடப்படுவதை ஒட்டி பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு வனங்கள் குறித்தும் வன பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும், வகையில் கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் நடைபெறுகின்றன.

இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் தங்களுடைய திறமைகளை ஓவியமாக, கட்டுரை அல்லது பேச்சு போட்டி பேசி அதனை கீழ்க்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு 9443792394 அனுப்பும்படி நெல்லை மாவட்ட வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடைசி நாள் 5-10-2021 போட்டியில் சிறந்த முறையில் பங்காற்றிய ஓவியம், பேச்சு, போட்டி கட்டுரை ஆகியவற்றிற்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 2 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!