/* */

திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று சிவகிரி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா

சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த விக்னேஷ் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று சிவகிரி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா
X

சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் விக்னேஷ்.

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த விக்னேஷ் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிவகிரி பேரூராட்சியில் துணை தலைவர் பதவியானது திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் அதற்கு மாறாக திமுகவைச் சேர்ந்த 12வது வார்டு கவுன்சிலர் விக்னேஷ் துணைத் தலைவராக பதவி வகித்தார்.

இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் திமுகவினர் வெற்றி பெற்றால் அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக கட்சியினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி துணைத் தலைவர் விக்னேஷ் என்பவர் சிவகிரி பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

Updated On: 10 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?