/* */

சங்கரன்கோவிலில் பூலித்தேவரின் நினைவு நாளையொட்டி வாரிசுதாரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பூலித்தேவரை ஆங்கிலேயர் கைது செய்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்றபோது சங்கரநாராயணர் கோமதி கோவிலில் மறைந்து ஜோதியானதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் பூலித்தேவரின் நினைவு நாளையொட்டி வாரிசுதாரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
X


சங்கரன்கோவிலில் முதல் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவரின் ஜோதியான நாளை முன்னிட்டு அவரது வாரிசுதாரர்கள் சிறப்பு பூஜைகள் செய்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த முதல் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரை, ஆங்கிலேயர் கைது செய்து திருநெல்வேலிக்கு கொண்டு செல்லும் வழியில் உள்ள சங்கரநாராயணர் கோமதி அம்பாளை, வணங்கி விட்டு வருவதாக திருக்கோவிலினுள் சென்ற பூலித்தேவர் உள்ளேயே மறைந்து ஜோதியானதாக கூறப்படுகிறது.

திருக்கோவிலினுள்ளே மறைந்த நாளான இன்று பூலித்தேவர் அறைக்கு சென்ற அவரது வாரிசுதாரர்கள் திருவுருவப்படத்துக்கு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை செய்து வழிபாடு செய்த பின்னர் மலர்கள் தூவி மரியாதை செலுதினர்..

Updated On: 26 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...