/* */

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்
X

சங்கரன் கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 17. 2 .21ம் தேதி கல்லூரி முதல்வர் ஹரி கெங்காராம் தன்னை கல்லுரி மாணவர்கள் சிலர் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் பனவடலிசத்திரம் காவல்துறையினர் வேதியியல் துறை பேராசிரியர் சிவக்குமார், மாணவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீஸ் வழக்கு பதிவை ரத்து செய்யகோரியும், வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 21 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  2. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  3. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  6. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  7. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  8. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  10. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...