/* */

மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலை சங்கரன்கோவில் வழியாக இயக்க கோரிக்கை

மதுரை - செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலை இயக்க சங்கரன்கோவில் வழியாக இயக்க, அப்பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலை சங்கரன்கோவில் வழியாக இயக்க கோரிக்கை
X

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு, செங்கோட்டை முதல் மதுரை செல்லும் பயணிகள் ரயிலானது, சங்கரன்கோவில் வழியாக காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு நேரங்களில் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்களில் தளர்வுகள் அளித்தும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, பயணிகள் ரயில் சங்கரன்கோவில் வழியாக இயக்கப்படவிலலி.

இதனால், சங்கரன்கோவிலில் இருந்து மதுரை, இராஜபாளையம், செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை உள்ளிட்ட பல்வேறு அத்தியவாசிய தேவைகளுக்கு, விரைவாக பேருந்தில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே தெற்கு ரயில்வே நிர்வாகம், மதுரை - செங்கோட்டை ரயிலை, மீண்டும் பழையபடி சங்கரன்கோவில் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் மற்றும் பொதமக்களின் கோரிக்கையாகும்.

Updated On: 23 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை