/* */

சங்கரன்கோவில் அருகே ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை - பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே வெள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்த உள்ளூர் பிரபல ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை - பரபரப்பு
X

ரவுடி ஜான் பாண்டியன்

சங்கரன்கோவில் அருகே வெள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஜான்பாண்டியன், ரவுடி. இவர் மீது சின்னகோவிலாங்குளம் காவல்நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சின்ன கோவிலாங்குளம் காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வெள்ளகவுண்டம்பட்டி சென்று பார்த்தனர். அப்போது, உள்ளூர் ரவுடி ஜான்பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது

குடிபோதையில் ஜான்பாண்டியனுக்கும், அவரது உறவினர் பாண்டி மகன் அந்தோனி ராஜ்க்கும் இடையே, நேற்றிரவு குடிபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஏற்பட்ட மோதலில் அந்தோனி ராஜ், ஜான்பாண்டியனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜான்பாண்டியன், சம்பவ இடத்திலேயே பலியானார். அந்தோணிராஜ்யை சின்ன கோவிலாங்குளம் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 15 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...