/* */

புகை மண்டலமாக காட்சியளிக்கும் சங்கரன்கோவில் சாலைகள்

சங்கரன்கோவிலில் சாலைகள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

HIGHLIGHTS

புகை மண்டலமாக காட்சியளிக்கும் சங்கரன்கோவில் சாலைகள்
X

புகை மண்டலமாக காட்சியளிக்கும் சங்கரன்கோவில் சாலைகள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் இணைப்பு பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் சாலையிலிருந்து புழுதி கிளம்பி புகை மண்டலமாக அவ்வபோது காட்சியளிக்கிறது.

இந்நிலையில் திருநெல்வேலி - சங்கரன்கோவில் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் சாலைகள் அமைக்காததால் கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி, தூசிகள் கிளம்பி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

வாகனங்கள் சென்றால் பின்னால் வரும் இருசக்கர வாகனங்கள் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடி யாக சாலையை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 July 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்