/* */

பொதுமக்கள் தாகம் தணிக்க நீர், மோர் பந்தல் திறப்பு

பொதுமக்கள் தாகம் தணிக்க நீர், மோர் பந்தல் திறப்பு
X

கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யபட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கக்கன் நகர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேருந்து நிலையம் எதிரே அதிமுக சார்பில் கோடை காலத்தில் பொது மக்கள் தாகம் தணிக்க நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,தர்பூசணி,இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதனை ஏராளமான பொது மக்கள் வாங்கி சென்றனர்.

Updated On: 14 April 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  2. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  3. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  5. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  6. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  7. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  8. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  9. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  10. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?