/* */

கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தையை "களை கொத்தியால்" வெட்டிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தையை "களை கொத்தியால் "வெட்டிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தையை களை கொத்தியால் வெட்டிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
X

கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தையை "களை கொத்தியால் " வெட்டிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள காரி சாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசாமி (61) இவரது மனைவி வீரம்மாள். இவர்களது மகன் மாரிச்சாமி கடையநல்லூர் அருகே உள்ள மாவடிகால் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரம்மாள் இறந்து போனார். அதற்கான விஷேசம் நேற்று முன்தினம் நடந்தது.

அந்த விஷேசத்திற்கு வந்த மாரிச்சாமி சொத்து பிரச்சனையில் மாரிச்சாமி, தனது தந்தை சண்முகச்சாமியை விவசாயத்திற்கு களை எடுக்கப் பயன்படும் "களை கொத்தி" கருவியால் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த சண்முகச்சாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் மாரிச்சாமியை தேடி வருகின்றனர்

Updated On: 30 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  3. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  5. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  7. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  9. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  10. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?