/* */

அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொண்டவர் பிபின் ராவத் - பொன் ராதாகிருஷ்ணன்

அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொண்டவர் முப்படை தளபதி பிபின் ராவத். பொன் ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி.

HIGHLIGHTS

அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொண்டவர் பிபின் ராவத் - பொன் ராதாகிருஷ்ணன்
X

சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுளின் அச்சுறுத்தலுக்கு திட்டம் வகுத்து திறம்பட எதிர்கொண்டவர் முப்படை தளபதி பிபின் ராவத் என பாஜக பொன் ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி.

அண்டை நாடுகளா சீனா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுடைய அச்சுறுத்தலுக்கு திட்டங்கள் வகுத்து திறம்பட செயல்பட்டவர் முப்படை தளபதி பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி உட்பட அனைத்து அதிகாரிகள், ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.

Updated On: 10 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்