/* */

சாலை விபத்தில் மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு அஞ்சலி.

சாலை விபத்தில் மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு அஞ்சலி.
X

மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு அஞ்சலி.

தென்காசி மாவட்டம் திரவியநகர் அருகே நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் சங்கரன் கோவிலை சேர்ந்த சிதம்பர ராஜா மற்றும் ராம்குமார் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் மரணமடைந்தனர். அவர்களுக்கு இன்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அவர்களது திருவுருவப் படத்திற்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள், பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 8 Jun 2021 4:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  3. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  4. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  5. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  6. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  8. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  9. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  10. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...