/* */

தண்ணீர் தாெட்டி குழாயில் பறந்த தேசிய கொடி: ஊராட்சி செயலாளருக்கு கண்டனம்

நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி குழாயில் தேசியக்கொடியை ஊராட்சி செயலாளர் ஏற்றியுள்ளார்

HIGHLIGHTS

தண்ணீர் தாெட்டி குழாயில் பறந்த தேசிய கொடி: ஊராட்சி செயலாளருக்கு கண்டனம்
X

சங்கரன்கோவில் அருகே நீர்த்தேக்கத் தொட்டியின் குழாயில் ஏற்றப்பட்ட தேசிய கொடி.

சங்கரன்கோவில் அருகே நீர்த்தேக்கத் தொட்டியின் குழாயில் தேசிய கொடி ஏற்றி அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

இந்திய திருநாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீர் குழாயில் தேசியக்கொடியை ஊராட்சி செயலாளர் ஏற்றியுள்ளார்.

இதனையடுத்து தேசியக் கொடியை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய் அசுத்தமாக உள்ளது. அதனை சுத்தப்படுத்தாமல் தேசியக் கொடியை ஏற்றி அவமதிப்பு செய்த நெல்கட்டும்செவல் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 15 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?