/* */

மருத்துவமனைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி ஊழியர்கள்

சங்கரன்கோவிலில் கை குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லும் நபர்களை நிறுத்தி கட்டாயமாக அபராதம் விதிக்கும் நகராட்சி ஊழியர்கள்.

HIGHLIGHTS

மருத்துவமனைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி ஊழியர்கள்
X

நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியே வரலாம் என்று தமிக அரசு அறிவித்துள்ள நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கைக்குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு செல்பவர்கள், வயதான முதியவர்கள் உட்பட அவசர தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நகராட்சி ஊழியர்கள் வழிமறித்து கட்டாயப்படுத்தி அபராதம் விதித்தால் பொதுமக்கள் நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நகராட்சி ஊழியர்கள் நிறுத்தியதால் அவரால் நிற்க கூட முடியாமல் சாலையில் அருகே மயக்க நிலையில் அமர்ந்த சம்பவமும் நடந்தது. மேலும் நகராட்சி ஊழியர்களுக்கு தெரிந்தவர்கள் வாகனத்தில் வருபவர்களின் வாகனங்களை நிறுத்தக்கூடாமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Updated On: 16 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்