/* */

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
X

.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் 12ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியான காலை வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோபுர கலசத்தில் பல்வேறு விதமான பூஜைகளுடன் வேத வாத்தியங்கள் முழுங்க புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அந்த புனித நீரை பக்தர்களின் தலையில் தெளித்தனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திரௌபதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் சங்கரன்கோவில் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான இராஜலெட்சுமி, திமுக வேட்பாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Updated On: 3 April 2021 3:28 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்