/* */

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு: சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்ட நபர் கைது

ஜாதி வன்முறைகளை தூண்டும் வகையிலும் வாட்ஸ் அப் மூலமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்ட நபர் கைது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு: சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்ட நபர் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம்,சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருக்கள் பட்டியில் வசித்து வரும் சண்முகசுந்தரம் என்பவரின் மகன் ரமேஷ் கண்ணன் (27). இவர் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக அங்கு கலவரம் நடந்தது போலவே தென் மாவட்டங்களிலும், மக்கள் அரசு சொத்துக்களை சேதப்படுத்த வேண்டும் என்ற வகையிலும், ஜாதி வன்முறைகளை தூண்டும் வகையிலும் வாட்ஸ் அப் மூலமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேற்படி நபர் மீது காவல் ஆய்வாளர் மாதவன் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். இதுபோல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 19 July 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்