/* */

சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை: தீயணைப்புத்துறையினர் உடல் மீட்பு

சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்து 80 வயது மூதாட்டி தற்கொலை. உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை: தீயணைப்புத்துறையினர் உடல் மீட்பு
X

சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்து என்பது வயது மூதாட்டி தற்கொலை. உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் விஐபி நகர் அருகிலுள்ள தர்மராஜா என்பவரது கிணற்றில் ஒரு பெண் சடலமாக மிதப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று பார்த்தபோது குமரன் தெருவைச்சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பார்வதி (80) க/பெ பூவனம் என்பவர் சடலமாக தண்ணீரில் மிதந்தார்.

மேற்படி நபரை தீயணைப்புத்துறை பணியாளர்கள் துறை உபகரணங்கள் கொண்டு மீட்டு டவுன் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் வசம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.

Updated On: 14 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?