/* */

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு

கரிவலம்வந்தநல்லூர் அருகே, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு
X

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் மது,புகையிலை மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த, தூத்துக்குடி இனாம் மணியாச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மகேஷ் குமார்(31) மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார். அவரிடம் இருந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 17 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  2. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  4. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  5. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  7. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  8. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  9. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  10. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்