/* */

கிணற்றில் தவறி விழுந்த மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே, கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள பொய்கைமேடு கீழத்தெருவை சேர்ந்த கருப்புசாமி கோனார் மகன் செல்வராஜ் . இவரது, 50 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் தாகத்துடன் நீர் அருந்த சென்ற ஆண்மயில், கிணற்றில் விழுந்தது. மேலே வரமுடியாமல் இரண்டடி தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டு தத்தளித்துக்கொண்டிருந்தது

இதுகுறித்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தீயணைப்புத்துறையினரின் தீரத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

Updated On: 23 Sep 2021 5:49 AM GMT

Related News

Latest News

  1. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  2. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  4. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  5. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  6. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  7. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  8. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  9. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...