/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே 25 அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்
X

சின்னகோவிலாங்குளம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே 25அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பரது ஆடு கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் சென்ற தீயணைப்புத்துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

Updated On: 4 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...