/* */

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு: தீயணைப்பு துறையினரால் மீட்பு

சங்கரன்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு: தீயணைப்பு துறையினரால் மீட்பு
X

சங்கரன்ககோவிலருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாட்டை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த அவரது மாடு, அருகே இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுதொடர்பாக தகவலறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பசுமாட்டை கயிறு கட்டி மேலே இழுத்து பத்திரமாக மீட்டனர்.

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கிணறுகளில் அதிகளவில் கால்நடை விழுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே விவசாயிகள் கால்நடைகளை கிணற்றின் அருகே மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாமென சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் அறிவுறுத்தினார்.

Updated On: 18 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி